திண்டுக்கல் : கஜா புயல் காரணமாக கொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். காரில் சிக்கிய ஒரு ஆணும், குழந்தையும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் : கஜா புயல் காரணமாக கொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். காரில் சிக்கிய ஒரு ஆணும், குழந்தையும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.