கஜா புயல் எதிரொலி : கொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்ததில் பெண் பலி

திண்டுக்கல் : கஜா புயல் காரணமாக கொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். காரில் சிக்கிய ஒரு ஆணும், குழந்தையும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: