நிலம் வாங்கி தருவதாக ரூ.1137 கோடி மோசடி வழக்கு : நிர்வாகிகளின் முன்ஜாமீன் ரத்து

சென்னை : நிலம் வாங்கி தருவதாக ரூ.1,137 மோசடி செய்த வழக்கில் டிஸ்க் அசர்ட் என்ற தனியார் நிதி நிறுவன முன்னாள் அதிகாரிகளான ஜனார்த்தனன், அருண் ஆகியோரின் முன்ஜாமினை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், வரும் 8ம் தேதி மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும், தவறினால் அவர்களை கைது செய்ய காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: