தருமபுரி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காந்திசிலை பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: