தருமபுரி: தருமபுரி மாவட்டம் காந்திசிலை பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி: தருமபுரி மாவட்டம் காந்திசிலை பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.