சென்னை: லீனாமணிமேகலையை தொடர்ந்து இயக்குநர் சுசிகணேசன் மீது நடிகை அமலாபாலும் புகார் அளித்துள்ளார். இயக்குநர் சுசி கணேசன் என்னிடம் இரட்டை அர்த்தம் தொனியில் பேசினார் என்று அமலாபால் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: லீனாமணிமேகலையை தொடர்ந்து இயக்குநர் சுசிகணேசன் மீது நடிகை அமலாபாலும் புகார் அளித்துள்ளார். இயக்குநர் சுசி கணேசன் என்னிடம் இரட்டை அர்த்தம் தொனியில் பேசினார் என்று அமலாபால் குற்றம் சாட்டியுள்ளார்.