சென்னை: மீ டூ விவகாரத்தில் தம் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது புகார் கூறியுள்ள இயக்குநர் சுசி கணேசன், அவரிடமிருந்து ரூ.1 நஷ்டஈடு கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: மீ டூ விவகாரத்தில் தம் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கவிஞர் லீனா மணிமேகலை மீது புகார் கூறியுள்ள இயக்குநர் சுசி கணேசன், அவரிடமிருந்து ரூ.1 நஷ்டஈடு கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.