திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு

சென்னை : திண்டுக்கல் லியோனி மீது சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஜூன் மாதம் முதல்வர், துணை முதல்வர் பற்றி லியோனி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: