நாகை மாவட்டம் நாகூரில் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு

நாகை: நாகை மாவட்டம் நாகூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார். பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: