சென்னை: தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணிகளை செயல்படுத்த ஓர் அமைப்பு ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இந்த கழகம் முதன்மை செயலாளர் தலைமையிலான ஐஏஎஸ் அதிகாரிகள் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார். அவர் சேர்மன் அல்லது மேலாண்மை இயக்குனர் பொறுப்பில் அந்த ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார். இந்த நிலையில், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகத்தின் தற்காலிக தலைவராக விபு நய்யார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே, டான்சி மேலாண்மை இயக்குனராக பொறுப்பு வகித்து வருகிறார்.
தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகத்துக்கு தற்காலிக தலைவர் நியமனம்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு பொறியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு
- சேரில்
- தமிழ்நாடு நீர்வழங்கல் ரிசர்வ்
- மறுசீரமைப்பு கூட்டுத்தாபன நியமனம் உயர்கல்வி: தமிழகத்துக்கு எதிரான போராட்டத்திற்கு பொறியாளர் சங்கம்