வேலூர் மாவட்டத்தில் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

வேலூர் : வேலூர் அடுத்த மேல்மொனவூர் ஈஸ்வரன் தெரு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர்  தனது வீட்டியேலே 2 பெண் குழந்தைகளை (7 வயது, 9-வயது குழந்தைகள்) தூக்கிட்டு கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் சடலத்தை கைபற்றி விரிஞ்ஞிபுரம் காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: