நாமக்கலில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட 6 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் நகர்பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மல்லாயி, விஜி, ரகு உள்ளிட்ட 6 கொள்ளையர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: