பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக வழக்கு: எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை : பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: