திருவள்ளூர் : மீஞ்ஞரில் கடந்த 10ம் தேதி கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பத்மநாபன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் : மீஞ்ஞரில் கடந்த 10ம் தேதி கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பத்மநாபன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.