சேலம்: மேட்டூர் அணையில் இருந்து 80,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதால் மாவட்ட ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் ரோகிணி அறிவுறுத்தியுள்ளார்.
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து 80,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதால் மாவட்ட ஆட்சியர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார். காவிரி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் ரோகிணி அறிவுறுத்தியுள்ளார்.