கந்தன்சாவடி கட்டிட விபத்து.... இருவர் கைது

சென்னை: சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்த விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் நிறுவன பொறியாளர்கள் முருகேசன், சிலம்பரசன் ஆகியோரை தரமணி போலீசார் கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: