10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

சென்னை: 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேதாசலத்துக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படவுள்ளது. பின்னர். சூளகிரியில் வட்ட மருத்துவமனை அமைக்கக்கோரி திமுக எம்.எம்.ஏ முருகன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: