விவசாயிகளையும், அதிமுகவையும் கமலஹாசனால் பிரிக்க முடியாது : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை : ஸ்டெர்லைட் ஆலைக்கு இனி தமிழகத்தில் இடமே இல்லை என நீதிமன்றத்தில் தகவல்கள் தெரிவிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். காவிரி நீர் கிடைக்க அனைத்து வகையிலும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும், காவிரி ஆணையம் செயல்பட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் விவசாயிகளையும், அதிமுகவையும் கமலஹாசனால் பிரிக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: