ஈக்காட்டுதாங்கலில் சாலை மறியல் ஈடுபட முயன்ற ஓலா கால்டாக்சி ஓட்டுனர்கள் கைது

சென்னை: சென்னை ஈக்காட்டுதாங்கலில் சாலை மறியல் ஈடுபட முயன்ற ஓலா கால்டாக்சி ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களை பேருந்தில் ஏற்றி அருகில் உள்ள மண்டபங்களுக்கு அழைத்து சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: