சென்னை : வேளாண் பொறியியல் பிரிவில் உதவி பொறியாளர் பணிக்காக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. //www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. பணிக்கான நேர்காணல் ஜூலை 3ல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.