சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுதல், போலீஸ் உடை அணிந்து அநாகரிகமாக பேசுதல் உள்ளிட்ட பிரிகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.