தேனி : தேனி மாவட்டம் போடி அருகே காட்டு மாடு தாக்கி மூதாட்டி உயிரிழந்தார். முத்துக் கோம்பை மாந்தோப்பில் விவசாய பணி செய்த மூதாட்டி மாயக்காளை காட்டு யானை மாடு முட்டியதில் மூதாட்டி உயிரிழந்தார். மூதாட்டி உயிரிழப்பு குறித்து குரங்கணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.