சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறை காவலர்கள் கொடுமைப்படுத்துவதாக கூறி கைதி தினேஷ்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறை காவலர்கள் கொடுமைப்படுத்துவதாக கூறி கைதி தினேஷ்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.