புழல் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறை காவலர்கள் கொடுமைப்படுத்துவதாக கூறி கைதி தினேஷ்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: