சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.10 லட்சம் அறிவித்திருந்த நிலையில் ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே ரூ.10 லட்சம் அறிவித்திருந்த நிலையில் ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.