கலவரத்தால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய நாளை தூத்துக்குடி செல்கிறார் ஓபிஎஸ்

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தை ஆய்வு செய்ய துணை முதல்வர் நாளை செல்கிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம பாதிப்புகளை பார்வையிட செல்கிநார். 100 வது நாள் போராட்டத்தின் போது ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்ற போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அதனை பார்வையிட துணை முதல்வர் நாளை தூத்துக்குடி செல்கிறார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: