சென்னை : தூத்துக்குடி,குமரி,நெல்லையில் இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கறிஞர் சூரியபிரகாசத்தின் முறையீட்டை பிற்பகலில் அவசர வழக்காக எடுத்து உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. மேலும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.