சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்று மாநில அறிவிப்பதே நல்ல முடிவு எனவும், அதுவே நாடு விரும்பும் நல்ல முடிவு என்றும் வைரமுத்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். போராட்டம் முடிவுக்கு வந்தது என்று மக்கள் அறிவிப்பதும் நாடு விரும்பும் முடிவு என்றும் பதிவு செய்துள்ளார்.