ஸ்டெர்லைட் மூடப்படாவிட்டால் ஒன்றரை வாரத்தில் போராட்டம் வெடிக்கும்: இந்திய மாணவர் சங்கத்தினர்

சென்னை: ஒன்றரை வாரத்தில் ஸ்டெர்லைட் மூடப்படாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் கூறியுள்ளனர். சென்னை பாரிமுனையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் திறந்தவுடன் மாணவர்கள் மத்தியில் போராட்டங்கள் வெடிக்கும் என்று கூறியுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: