சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையின் இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையின் இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.