சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் விவரம் கேட்டு கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவரம் தர மறுப்பதால் தலைமைச் செயலகத்தில் இனிகோ இருதயராஜ் தலைமையில் கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் விவரம் கேட்டு கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவரம் தர மறுப்பதால் தலைமைச் செயலகத்தில் இனிகோ இருதயராஜ் தலைமையில் கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.