தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமைகளில் காவல் ஆணையர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. புதன்கிழமை காலை 10 மணி  – மதியம் 3 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனு பெற வேண்டும் என டிஜிபி தெரிவித்துள்ளார்….

The post தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: