ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

வடமாநிலத்தவர்கள் கொண்டாடும் சகோதரர்கள் தினமான ரக்‌ஷா பந்தன் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை சூடுபிடித்துள்ளது. தங்கள் சகோதரர்கள் கையில் கட்ட விதவிதமாக விற்பனை செய்யப்படும் ராக்கி கயிறுகளை பெண்கள் ஆர்வமுடன் தேர்வு செய்கின்றனர்.

The post ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!! appeared first on Dinakaran.

Related Stories: