விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 3,243 சதுர அடி பரப்பளவில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டிய அலுவலகத்தை முதல்வர் காணொலியில் திறந்துவைத்தார்….
The post விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.