கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மண்டபத்தில் பக்தர்களை அனுமதிக்க தீட்சிதர்கள் அவகாசம் கேட்டுள்ளனர். கால அவகாசம் கேட்ட தீட்சிதர்கள் கூடுதல் ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். கனகசபையில் அனுமதிக்க தாமதித்தாலோ, பக்தர்களை தடுத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. …
The post சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மண்டபத்தில் பக்தர்களை அனுமதிக்க தீட்சிதர்கள் அவகாசம் கேட்பு..!! appeared first on Dinakaran.