வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பாலாறு, பேயாறு, பொன்னையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரிப்பால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆறுகளை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்….

The post வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: