கரூர்: கரூர் அருகே பேருந்து நிழற்குடையை தனிநபர் இடித்து அகற்றியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது….
The post கரூர் அருகே பேருந்து நிழற்குடையை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் மறியல் appeared first on Dinakaran.