இலங்கை மக்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் தர தயார்: பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: இலங்கை மக்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் தர தயார் என்று பேரவையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருக்கிறார். மனிதநேயத்துக்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை தீர்மானம் விளக்குகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்….

The post இலங்கை மக்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் தர தயார்: பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: