விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய நிலையங்களிலேயே இணையவழியில் பதிவு; நுகர்பொருள் வாணிபக்கழகம் தகவல்

சென்னை: விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய நிலையங்களிலேயே இணையவழியில் பதிவு செய்யப்படும் என நுகர்பொருள் வாணிபக்கழகம் தெரிவித்துள்ளது. அடங்கல் ஆவணம், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகள் சமர்ப்பித்தால் இணையவழியில் பதிவேற்றம் செய்து டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய நிலையங்களிலேயே இணையவழியில் பதிவு; நுகர்பொருள் வாணிபக்கழகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: