நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டைகளுக்கு என்இசிசி கடந்த 5ம் தேதி முதல் தினமும் 5 காசுகள் வீதம் உயர்த்தி வருகிறது. என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், நேற்று முட்டை விலையில், மேலும் 5 காசுகள் உயர்த்தினார். இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 575 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் முட்டை விலை 75 காசுகள் வரை உயர்ந்துள்ளது.
The post 15 வது நாளாக முட்டை விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.
