தமிழகம் சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு..!! May 07, 2025 சத்தியமங்கலம் ஈரோடு சத்யமங்கலம் கடம்பூர் மகலி தோடி ஈரோடு: சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற பெண் யானை தாக்கி உயிரிழந்தார். மாகாளி தொட்டி கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண் உயிரிழந்தார். மேலும், 3 பெண்கள் நல்வாய்ப்பாக தப்பினர். The post சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
சென்னை மாநகராட்சி சார்பில் பயோ மைனிங் முறையில் 50 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்