சென்னை, புறநகர் பகுதியில் திடீர் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!

சென்னை: சென்னை, புறநகர் பகுதியில் திடீர் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து சென்னையில் தரை இறங்க வந்த ஏர் இந்தியா விமானம் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது. சென்னையில் தரையிறங்க வந்த மேலும் பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள், வானில் வட்டம் அடித்து தத்தளிக்கிறது.

 

The post சென்னை, புறநகர் பகுதியில் திடீர் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: