கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தியதால் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து 40,000 டன் இறால் ஏற்றுமதி

கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தியதால் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து 40,000 டன் இறால் ஏற்றுமதியாக உள்ளது. டிரம்ப் வரி விதிப்பு அறிவித்த பின் இம்மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை முதலீட்டாளர்களுக்கு ரூ.11.30 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. டிரம்ப் கூடுதல் வரிடை 90 நாட்களுக்கு தற்போது நிறுத்தி வைத்த நிலையிலும் சென்செக்ஸ் இதுவரை 2% வீழ்ச்சியடைந்துள்ளது.

The post கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தியதால் அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து 40,000 டன் இறால் ஏற்றுமதி appeared first on Dinakaran.

Related Stories: