அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி தஹாவூர் ராணா இந்தியா அழைத்துவரப்பட்டார்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி தஹாவூர் ராணா இந்தியா அழைத்துவரப்பட்டார். 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தஹாவூர் ராணா. அமெரிக்காவில் தங்கியிருந்த தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது. நாடுகடத்தலை எதிர்த்து தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை தொடர்ந்து நாடு கடத்தப்பட்டார்.

 

The post அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தீவிரவாதி தஹாவூர் ராணா இந்தியா அழைத்துவரப்பட்டார் appeared first on Dinakaran.

Related Stories: