மேலும் மக்கள் பிரச்னை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில், 2வது நாளாக நேற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். இது குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கூறுகையில் “ அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் அப்பாவு பேச அனுமதிப்பதில்லை. அதை கண்டிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளோம். சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றனர்.
The post இரண்டாவது நாளாக கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் appeared first on Dinakaran.