இதற்கு பதிலளித்த பிஜு ஜனதா தள மூத்த தலைவர் பிரசன்னா ஆச்சார்யா, இது ‘‘ வண்ணங்களை மாற்றுவதன் மூலம் கல்வி முறையை மாற்ற முடியுமா? வண்ணங்களை மாற்றுவதன் மூலம் குழந்தைகளிடையே அதிக ஆற்றலை ஊட்ட முடியுமா? என்று அவர் கேட்டார். பாஜ கட்சி பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுமிகளின் மனதில் அரசியலை திணிக்க முயற்சிக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் செலவாகும் இந்த முடிவால் எந்த நேர்மறையான விஷயத்தையும் சாதிக்க முடியாது.கல்வியை காவிமயமாக்கும் முயற்சி’’ என்றார்.
The post கல்வியை காவி மயமாக்குகிறது என பிஜேடி விமர்சனம் பள்ளி கட்டிடங்களுக்கு ஆரஞ்சு நிற வண்ணம் தீட்ட ஒடிசா அரசு முடிவு appeared first on Dinakaran.
