தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


சென்னை: தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக சஜீவனா நியமனம். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக க.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட புதிய ஆட்சியராக பவன்குமார் நியமனம்; தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங் நியமனம். கூட்டுறவுத்துறையில் இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின்வாரிய தலைவராக நியமனம் செய்துள்ளது.

The post தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: