இந்நிலையில் இந்த ரீல்ஸ் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து பலரும் ஓட்டுநர், நடத்துனரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மாநகரப் பேருந்தில் ரீல்ஸ் எடுத்து பதிவிட்ட ஒப்பந்த பணியாளர்களான ஓட்டுநர், நடத்துநர் என இருவரையும் பணிநீக்கம் செய்ய சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பணியின் போது ஊழியர்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பேருந்தை இயக்கியபடியே ரீல்ஸ் எடுத்த ஓட்டுனர், நடத்துநர் டிஸ்மிஸ்: மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை appeared first on Dinakaran.
