பெரியாரைப் பற்றியோ அல்லது பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல் அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்து கொள்பவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post பெரியார், பிரபாகரனை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்: பழ.நெடுமாறன் கண்டனம் appeared first on Dinakaran.
