தமிழகம் பஞ்சலிங்க அருவியில் மக்கள் குளிக்க அனுமதி..!! Dec 23, 2024 பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி திருப்பூர் திருமூர்த்திமலை திருப்பூர்: திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்ததால் மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால், 11 நாட்களாக நீடித்த தடை அகற்றம் செய்யப்பட்டது. The post பஞ்சலிங்க அருவியில் மக்கள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!
கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும்: சிபிஐ கோரிக்கை
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து