புதுக்கோட்டை அருகே சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டை: கூலையன்காடு – தேனிக்காடு சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குளங்கள் நிரம்பியதால் வெளியேறிய வெள்ளநீர் தரைப்பாலத்திற்கு மேல் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது….

The post புதுக்கோட்டை அருகே சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: