×
Saravana Stores

“எங்களின் கடமைகள் எங்களுக்குத் தெரியும்” : தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம்

டெல்லி : நீதிபதிகளின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் அரசியல் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமான ஒன்றுதான் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார். தனது இல்ல விநாயகர் சதுர்த்தி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றது தொடர்பாக பேசிய அவர், “ஜனநாயக ஆட்சி அமைப்பில் எங்களின் கடமைகள் எங்களுக்குத் தெரியும்; அரசியல் நிர்வாகத்திற்கும் அவர்களது கடமை என்னவென்று தெரியும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post “எங்களின் கடமைகள் எங்களுக்குத் தெரியும்” : தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Chandrachud ,Delhi ,Supreme Court ,Modi ,Vinayagar ,Chaturthi ,Puja ,
× RELATED அயோத்தி தீர்ப்புக்காக கடவுள் முன்...