×
Saravana Stores

திராவிடம் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது: அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: திராவிடம் இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். எடப்பாடி மீது நாங்கள் வழக்கு போட்டு பழிவாங்க வேண்டியதில்லை; அவருடைய கட்சிக்காரர்களே பழிவாங்கி வருகின்றனர். எங்கள் கூட்டணிக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை; பிரச்சனையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். புழல் சிறையில் கூடுதல் கட்டடம் விரைவில் கட்டப்படும் என புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார்.

The post திராவிடம் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : Dravidians ,Minister ,Raghupathi ,Pudukottai ,Law Minister ,Tamil Nadu ,Edappadi ,
× RELATED ஏழை ஆதிதிராவிடர்களுக்கு பஞ்சமி நிலத்தில் பட்டா வழங்கக் கோரி பேரணி